✍75.லுஹரின் சுன்னத்துக்காக தக்பீர் கட்டியபின் ஜமாஅத் ஆரம்பம் ஆகிவிட்டால் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுப்பது சிறந்ததா? அல்லது நான்கு ரக்அத் தொழ வேண்டுமா?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -75(ஷரீஅத் சட்டம் )04-02-2020.                 ✍75.லுஹரின் சுன்னத்துக்காக தக்பீர் கட்டியபின் ஜமாஅத் ஆரம்பம் ஆகிவிட்டால் இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுப்பது சிறந்ததா? அல்லது நான்கு ரக்அத் தொழ வேண்டுமா?                                                  பதில்: நான்கு ரகஅத்தை முழுமையாக்குவது  சிறந்ததாகும். இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு பர்ளு தொழுகையில் சேர்ந்து கொண்டு தொழுகையை முடித்தபின் நான்கு ரக்அத் தொழுவது கூடும் .                                                                                                         📚பதாவா ரஹீமிய்யா4/136) .          தொகுப்பு :        மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                                       S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20