✍ 74. நின்றுகொண்டு தக்பீர் தஹ்ரீமா கூறியபின் தாமதமின்றி ருகூவிற்கு சென்று விட்டால் அதன் சட்டம் என்ன?

⚖ **தினம் ஒரு மஸ்அலா*  -74(ஷரீஅத் சட்டம் )03-02-2020.                 ✍  நின்றுகொண்டு தக்பீர் தஹ்ரீமா கூறியபின் தாமதமின்றி ருகூவிற்கு சென்று விட்டால் அதன் சட்டம் என்ன?                                                               பதில்:  தக்பீர் கூறும் அளவு நிற்பது போதுமானது.                                                                                                                        📚பதாவா ரஹீமிய்யா4/134) .          தொகுப்பு :                                    மௌலவி ஹாஃபிழ் அப்ளலுல் உலமா                  S. அமானுல்லாஹ் அன்சாரி* முதல்வர் தீனி கிட்ஸ்-இமாம் வடக்கு ஜும்ஆ பள்ளிவாசல் ஒட்டன்சத்திரம்.

Comments

Popular posts from this blog

குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியது

⚖220.தினம்ஒரு மஸ்அலா15/07/20

⚖210.தினம்ஒரு மஸ்அலா05/07/20